2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ்.நகரில் படையினர் சோதனை

Super User   / 2010 மே 03 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நகரை அண்டிய குறிப்பிட்ட சில பகுதிகள் பாதுகாப்பு படையினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளன. 

வன்னியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் பின்னரான, நீண்ட இடைவெளியினை அடுத்து இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .