2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

யாழ் நெடுந்தீவுக்கான படகுச்சேவை ஒருமாத காலமாக இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நெடுந்தீவுக்கான படகுச்சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு பழுதடைந்ததன் காரணமாக, கடந்த ஒரு மாதகாலமாக  குறிகாட்டுவான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .