2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரூ. 5000 போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது

George   / 2017 ஜூன் 01 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கிராண்பாஸ், மோலவத்த பிர​தேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5000 ரூபாய் பெறுமதியான 20 நாணயத்தாள்களுடன், ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளான்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .