2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடமராட்சி-கதிர்காமத்துக்கான பாதயாத்திரை இன்று ஆரம்பம்

Super User   / 2010 மே 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்தில் நடைபெறவுள்ள வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வருடம்தோறும் நடத்தப்பட்டுவரும் பாத யாத்திரையானது  இம்முறை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை காலை 9மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாத யாத்திரைக்கு சந்நிதியான் ஆச்சிரமம் அனுசரனை வழங்கியது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .