2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய கரையோர பிரிவினரால் இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 இலங்கை மீனவர்களை இந்தியக் கரையோரப் பிரிவினர் இலங்கை கடற்படையினரிடம் நேற்று கையளித்துள்ளனர்.

இந்தப் 11 இலங்கை மீனவர்களும் இலங்கை, இந்திய எல்லைப் பகுதியில் வைத்து கையளிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் தெரிவித்தார். 

இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்த காரணத்தினால், கடந்த நவம்பர்  மாதத்திற்கும், டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தப் 11 இலங்கை மீனவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .