2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கனேடிய தமிழர் இருவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தினால் தீர்ப்பு

Super User   / 2010 ஜனவரி 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் கனேடியத் தமிழர்கள் இருவருக்கும் எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் விமான எதிர்ப்பு ஏவுகணை, ஏனைய ஆயுதங்கள் கொள்வனவுசெய்து விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு  வழங்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .