2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து;விமான நிலையத்தில் விசாரணை

Super User   / 2009 செப்டெம்பர் 02 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும்,கல்வியியலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இன்று காலை பண்டரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு,விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

வெளிநாட்டுப்பயணமொன்றை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபொழுதே குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் இவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .