2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மசோதாவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச்சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத்தீர்ப்பை சபாநாயகர் வீஜேமு.லொக்குபண்டார இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .