2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரிட்டனில் கல்வி கற்க புதிய விதிமுறை அறிமுகம்

Super User   / 2009 ஒக்டோபர் 01 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் மாணவர்களுக்கான விஸா விண்ணப்பப்பத்திற்கான விதி முறைகளில் மாற்றங்களைக்கொண்டுவந்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய விதி முறையின் கீழ் மாணவர்  விஸாவுக்காக விண்ணப்பிக்கும் ஒருவர்,வங்கியின் வைப்புத்தொகையை சுமார் ஒரு மாத காலத்துக்குரியதாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X