2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி

Super User   / 2009 ஒக்டோபர் 12 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தென் மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்று, 804,071 வாக்குகளுடன் 38 ஆசனங்களைக்கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 297,180 வாக்குகளுடன் 14 ஆசனங்களைப்பெற்று இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி 72,379 வாக்குகளைப்பெற்று,மூன்று ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தைப்பிடித்துள்ளது.

தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகளைத்தொடர்ந்து விரைவில் ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .