2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தேர்தல் தினத்தை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு ரணில் சவால்

Super User   / 2009 நவம்பர் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உடனடியாக தன்னுடைய பொது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்க்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முடிந்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்குரிய தினத்தை உடனடியாக அறிவிக்கட்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய ரணில் எந்த வித தேர்தலுக்கும் முகம் கொடுக்க எதிர்க்கட்சிகளின் முன்னணி தயாராயுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .