2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்-கொழும்பு;பாதுகாப்பு விதிகளில் தளர்வு

Super User   / 2009 நவம்பர் 19 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் சிவிலியன்கள் விசேட பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்கள் எதனையும் சமர்ப்பிக்கத்தேவையில்லை என அரசங்கம் அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை முதல் இந்த நடைமுறை  அமுலுக்கு வந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் இனிமேல் சுதந்திரமாக,எவ்விதத்தடையுமின்றி தமது பயணங்களை தேசிய அடையாள அட்டையுடன் அல்லது வேறு ஆவணங்களை சமர்ப்பித்து மேற்கொள்ளலாம் என்றும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .