2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரொபர்ட் பிளேக் இலங்கையை வந்தடைந்தார்

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான   அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்திருக்கும் ரொபர்ட் பிளேக், அரசாங்க அதிகாரிகள், அரசியல்த் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஜெப் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.

 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .