2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம்

Super User   / 2009 டிசெம்பர் 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட மோதல்களின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கெளரவிக்கும் முகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று புதுமாத்தளன் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது, மோதல்களில்  உயிரிழந்த இராணுவ வீரர்களை கெளரவித்து புதுமாத்தளன் பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நினைவுத்தூபியொன்றை திறந்துவைத்தார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .