2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய கடற்பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர் கைது

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கரையோரப் படையினரால் நேற்றுக்காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

7 படகுகளுடன் இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்த இலங்கை மீனவர்கள் இந்தியக் கரையோரப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டதாக நேற்று டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கடற்றொழில் பிரதி அமைச்சர் நியுமல் பெரேரா தெரிவித்தார்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .