2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரச ஊடகங்களுக்கு எதிராக சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

Super User   / 2009 டிசெம்பர் 15 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஊடகங்களை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை   எதிர்க்கட்சி கூட்டணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவை மற்றும் லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகவே அடிப்படை உரிமை மீறல்  மனுக்களை ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்தார்.

இதேவேளை,யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான பொறுப்பை தான் ஏற்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .