2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம்

Super User   / 2009 டிசெம்பர் 15 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல்கள் அலுவலகத்தில் இன்றுகாலை தனது கட்டுப்பணத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் செலுத்தியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .