2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க ஜோன்ஸ்ரன்,இந்திக்க தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ மற்றும் இந்திக்க பண்டார நாயக்கவும் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை நியமிக்காதன் காரணத்தால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .