2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பத்திரிகை ஆலோசனை சட்டத்தை ரத்து செய்வதாக சரத் பொன்சேகா அறிவிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் பத்திரிகை ஆலோசனைச் சட்டத்தை ரத்துச் செய்யவிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தலதாமாளிகைக்கு இன்றுகாலை சென்றிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா மத வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .