2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமைக்கப்படும் காபந்து அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை:ஜே.வி.பி

Super User   / 2009 டிசெம்பர் 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அமைக்கப்படும் காபந்து அரசாங்கமானது எந்தவித நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டிருக்காதென  ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாறு கூறினார்.

அமைக்கப்படும் காபந்து அரசாங்கமானது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களை மாத்திரமே கொண்டிருக்குமெனக் கூறிய அவர், ஆனால் அதிகாரங்கள் எதனையும் கொண்டிருக்காதெனவும் குறிப்பிட்டார்.



 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .