2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்படும்:பிரதமர்

Super User   / 2009 டிசெம்பர் 24 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அமைச்சரவை கவனத்திற்கொள்ளுமென  பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.

நேற்று விடுத்திருந்த விசேட அறிக்கையொன்றின் மூலமே  பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்தார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X