2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ் செல்லும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற உத்தரவு

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிற்குச் செல்லும் ஊடவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றே செல்லவேண்டுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல்ப் பிரசாரங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக  யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருக்கும் ஊடகவியலாளர்கள்    ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு அறிவிக்கவேண்டுமெனவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு உதய நாணயக்கார கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .