2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி ராஜபக்ஸவின் எஸ்.எம்.எஸ் புத்தாண்டு வாழ்த்து செய்தி

Super User   / 2010 ஜனவரி 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை இன்று காலை அனுப்பிவைத்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடி நாட்டை விடுவித்திருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .