2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க மட்டு. மாநகரசபை முதல்வர் முடிவு;ரணில் அறிவிப்பு

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை முதல்வர் சிவகீ்தா பிரபாகரன் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல்  சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக  ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார். 

இதேவேளை, முன்னர் சரத் பொன்சேகாவுடன்  நடைபெற்ற கலந்துரையாடலில் சிவகீதா பிரபாகரன் பல நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினராக
இருந்த சிவகீ்தா பிரபாகரன், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்
இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .