2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை முதல்வர் சிவகீ்தா பிரபாகரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஆளும் சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்ட சிவகீ்தா பிரபாகரனை அவரது பதவியிலிருந்து நீக்கும் முகமாகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் சுதந்திரக் கட்சி தீர்மானித்திருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு ஆளும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாக அண்மையில் சிவகீதா பிரபாகரன் அறிவித்திருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .