2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி, பொன்சேகா விவாதத்திற்கு ஜே.வி.பி அழைப்பு

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதக் கொள்வனவு  குற்றச்சாட்டுத் தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தயாரென ஜே.வி.பி  தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திஸ்ஸாநாயக்க இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி  மஹிந்த ராஜாபக்ஸவையும், சரத் பொன்சேகாவையும் விவாதத்திற்கு வருமாறு அநுர குமார திஸ்ஸாநாயக்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X