2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலிமுகத்திடல் பிரதான வீதியூடாக வாகன போக்குவரத்திற்கு அனுமதி

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டிக்கும், புறக்கோட்டைக்கும் இடையிலான காலிமுகத்திடல் பிரதான வீதி இன்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில், காலிமுகத்திடல் வீதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத் தலைமையகம் மற்றும் ஜனாதிபதிச் செயலகம்   அமைந்திருக்கும்  வீதி தொடர்ந்து மூடப்படிருக்குமெனவும் பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன குறிப்பிட்டார்.  





 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .