2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டு சிவிலியன் ஒருவர் காயம்

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலியங்குளம் நிவாரணக் கிராமத்திற்கு அருகில் சிவிலியன் ஒருவர் நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .