2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  நாடு பூராகவும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .