2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ் டிஐஜின் இடமாற்றம் ரத்து

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் லேவ்கேயின் இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் லேவ்கே கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .