2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளரை காணவில்லை

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளரான பிரகீத் எக்நாலிகொட என்பவர் அலுவலகத்திலிருந்து தனது வீ்டு திரும்புகையிலேயே காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத்   தெரிவித்த லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர், குறித்த ஊடகவியலாளர் காணாமல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X