2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளரை கண்டுபிடிக்க நடவடிக்கை

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல்போன லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளரை தேடிக்  கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர், டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

அத்துடன், பிரகீத் ஏக்நலிகொடவுக்கு வந்த தொலைபேசி இலக்கங்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் பெற்றிருப்பதாகவும் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் கூறினார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளரான பிரகீத் ஏக்நலிகொட  என்பவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .