2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு பொன்சேகா கோரிக்கை

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து வெளியேறுவதற்கு  பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு  அரசாங்கத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .