2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொன்சேகா வெளியேறினார்

Super User   / 2010 ஜனவரி 28 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் தங்கியிருந்த எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று மாலை அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் குறித்த ஹோட்டலில் ஜெனரல் சரத் பொன்சேகா தங்கியிருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா ஹோட்டலிருந்து  வெளியேறுவதற்கு  தனக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு  அரசாங்கத்திடம்  கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .