2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜெனரல் பொன்சேகா கோரிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களும், இராணுவத்தினரும் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஜெனரல்  சரத் பொன்சேகா இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கூறினார்.

வன்முறைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்திருந்ததாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டார்.

இராணுவப் பாதுகாப்பில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை
பார்வையிடுவதற்கு அவரது பாரியார் அனோமா பொன்சேகாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .