2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகா உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தெரிவுக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா உயர் நீதிமன்றத்தில் இன்று காலை தேர்தல்  மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த தேர்தல்  மனுத் தாக்கல் செய்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .