2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகாசங்க கூட்டம் திடீர் இரத்து

Super User   / 2010 பெப்ரவரி 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய, மல்வத்த,அமரபுர மற்றும் ராமன்ன மகாசங்கங்களையும் சேர்ந்த மகாநாயகர்கள் ஸ்ரீ தலதா மாளிகையில் ஏற்படக்கூடிய சன கூட்டத்தையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இம் முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். 

 எனினும் அமரபுர மற்றும் ராமன்ன நிக்காய தலைவர்கள் இந்த அறிக்கையில் கையொப்பமிடாதது குறிப்பிடத்தக்கது. 

 ஜென சரத் பொன்சேகாவின் கைதை சங்க நாயகர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருவது யாவரும் அறிந்ததே. எனினும் கூட்டப்படவிருந்த சம்மேளனம் கைது சம்பந்தப்பட்டதல்ல என்று அமைப்பாளர்கள் கூறியிருந்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X