2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேர்தல் பணிகளுக்காக தனியார் பஸ்கள்

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே, தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இதனை தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணையாளர் சந்தித்திருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X