2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சுசந்திக்கா ஜயசிங்க முடிவு

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து கிடைத்திருப்பதாக எமது இணையத்தளதிற்கு சுசந்திக்கா ஜயசிங்க கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X