2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கம்பஹா மாவட்ட தலைவராக பஷில் ராஜபக்ஸ

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்டத்திற்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஸ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .