2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடக்கில் பிள்ளையானின் கட்சி போட்டி :; டக்ளஸ் தேவானந்தா வரவேற்பு

Super User   / 2010 பெப்ரவரி 22 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வட மாகாணத்தில் போட்டியிட முன்வந்தமை குறித்து சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி வரவேற்புத்தெரிவித்துள்ளது.

தமிழ்மிரர் இணையதளத்துகு சற்றுமுன் கருத்து வெளியிட்ட ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,அவர்களை வரவேற்கின்றோம்,பாராட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X