2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு இன்று வேட்பு மனு தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ் மாவட்டத்துக்கான வேட்புமனுக்களை இன்று காலை 11.30 மணியளவில் தாக்கல் செய்துள்ளது.

கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் யாழ் தேர்தல் செயலகத்தில் வேட்புமனுக்களை கையளித்தனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .