2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகா வேட்புமனு கைச்சாத்து

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையொப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநூரகுமார திஸாநாயக்க டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .