2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

த.தே.கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சற்றுமுன் நிறைவடைந்த த.தே.கூட்டமைப்பின் கூட்டமொன்றில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .