2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சனி கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கலாம்

Super User   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமையா றிஸ்வி)

சனி கிரகத்தை பார்க்கக்கூடிய நிலை இன்றிலிருந்து இரு வாரங்களில் உச்சத்தை அடையும் என இலங்கை வானவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி காவன் ரணசிங்க கூறியுள்ளார்.

வானம் தெளிவாக இருந்தால் இரவு 7 மணியளவில் கிழக்கு வானில் சனி கிரகத்தை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என அவர் கூறினார்.

இரவு நேரத்தில் சனி கிரகம் தலைக்கு மேலாக காணப்படும் எனவும் அதிகாலை 4 மணியளவில் மேற்கு வானில் காணப்படும் எனவும் கலாநிதி காவன் ரணதுங்க தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X