2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புறக்கோட்டையில் தீ

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புறக்கோட்டையின் போதிராஜா மாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத்தொகுதியில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தீயணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X