2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீர்த்தேக்கத்தில் குதித்தவர் சடலமாக மீட்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமை (31) பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக இன்று (01) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .