2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்தல் முடிவை வெளியிட ஆணையாளர் தீர்மானம்

Super User   / 2010 ஜனவரி 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்வரும் 27ஆம் திகதி காலை வெளியிடத் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .