2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவர் கடத்தலில் தொடர்புடைய சுமார் 30 பேர் இதுவரை கைது

Super User   / 2009 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் கடத்தலில் தொடர்புடைய சுமார் 30 பேர்  இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை முடிவுக்குக்கொண்டுவரும்வகையில் பல்வேறுபட்ட அமைப்புக்களுடனும்,சமூக சேவாகுழுக்களுடனும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .