2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

4 கிலோகிராம் ஹெரோய்னுடன் பாகிஸ்தான் ஜோடி கைது

Editorial   / 2017 மே 24 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

4 கிலோ 218 கிராம் நிறையுடைய ஹெரோய்னுடன், நாட்டுக்குள் நுழைவதற்கு முயன்ற பாகிஸ்தான் ஜோடியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரையும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .